sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆசிரியர் வீட்டில் 15 சவரன் திருட்டு

/

ஆசிரியர் வீட்டில் 15 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 15 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 15 சவரன் திருட்டு


ADDED : செப் 14, 2025 10:00 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்:மாடம்பாக்கத்தில் ஆசிரியர் தம்பதி வீட்டில் 15 சவரன் நகைகள், 1.50 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஜோசப், 37. இவரது மனைவி லயோலா மேரி, 34. இருவரும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்.

இவர்கள், நேற்று முன்தினம் காலை வெளியே சென்று, மாலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இட த்திற்கு சென்ற சேலையூர் போலீசார், தடயங்களை சேகரித்து திருடர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us