sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை 'பார்' ஆக மாறிவரும் அவலம்

/

பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை 'பார்' ஆக மாறிவரும் அவலம்

பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை 'பார்' ஆக மாறிவரும் அவலம்

பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை 'பார்' ஆக மாறிவரும் அவலம்


ADDED : ஏப் 05, 2024 12:16 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், விடையூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகே பயணியர் பயன்பாட்டிற்காக கடந்த 2006ம் ஆண்டு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

இந்த நிழற்குடை இப்பகுதியைச் சேர்ந்த பகுதிவாசிகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாததால் விளம்பரங்கள் ஒட்டும் இடமாக மாறி இரவு நேரங்களில் 'பார்' ஆக மாறி வருகிறது.

இதனால் இந்த நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிள் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விடையூர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us