sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு 'சீல்'

/

குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு 'சீல்'

குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு 'சீல்'

குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு 'சீல்'


ADDED : மே 25, 2024 12:58 AM

Google News

ADDED : மே 25, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு காலனி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 45 என்பவர் தன் பெட்டிக் கடையில், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

*****






      Dinamalar
      Follow us