sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 3 ஆண்டு சிறை

/

 ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 3 ஆண்டு சிறை

 ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 3 ஆண்டு சிறை

 ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 3 ஆண்டு சிறை


ADDED : டிச 20, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 20, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: லைசென்ஸ் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ.,க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட் . இவரது லைசென்ஸ் காணாமல் போனது. புதிய லைசென்ஸ் எடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனில் கண்டுபிடிக்க முடியவில்லை என சான்று கேட்டு மனு செய்தார்.

2014 ஆகஸ்ட் 2ல் களக்காடு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,வெள்ளத்துரை சான்றளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். டேவிட், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்சப் பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக வெள்ளத்துரையை போலீசார் கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்தது.

வெள்ளத்துரைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுப்பையா தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us