sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வீட்டில் நகை பணம் கொள்ளை

/

வீட்டில் நகை பணம் கொள்ளை

வீட்டில் நகை பணம் கொள்ளை

வீட்டில் நகை பணம் கொள்ளை


ADDED : செப் 13, 2025 02:27 AM

Google News

ADDED : செப் 13, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நாணயங்கள், பணம், பொருட்களை திருடிச் சென்றனர்.

சிவந்திபட்டி அருகே முத்துார் மாடர்ன் சிட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜன் 66. நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் இந்த பகுதியில் புதிதாக வீடு கட்டியிருந்தார். செப்., 10 காலை வீட்டுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள 1 கிராம், 4 கிராம் தங்க நாணயங்கள், ரூ.1000, பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us