sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் ஆஜர்

/

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் ஆஜர்

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் ஆஜர்

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் ஆஜர்

1


ADDED : மே 30, 2024 02:16 AM

Google News

ADDED : மே 30, 2024 02:16 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் நேற்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி., யாக கடந்தாண்டு பணியாற்றியவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வந்த 14 பேரின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் உட்பட போலீஸ் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வழக்கு திருநெல்வேலி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணையின் போது பல்வீர்சிங் உட்பட பத்து பேர் ஆஜராகினர். இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகவில்லை. விசாரணை ஜூலை 2க்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us