sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகளிர் சுய உதவி குழு தலைவி தற்கொலை

/

மகளிர் சுய உதவி குழு தலைவி தற்கொலை

மகளிர் சுய உதவி குழு தலைவி தற்கொலை

மகளிர் சுய உதவி குழு தலைவி தற்கொலை


ADDED : செப் 19, 2024 05:35 AM

Google News

ADDED : செப் 19, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பம் பசும்பொன் முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் 32, கூலி வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி பிரித்தா தேவி 28, இவர் இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழு தலைவியாக இருந்துள்ளார். மைக்ரோ பைனான்ஸ் ஒன்றில் கடன் பெற்று குழுவில் உள்ளவர்களுக்கு கடன் வழங்கியுள்ளார். கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தவில்லை. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர், பிரித்தா தேவியை பணத்தை செலுத்த வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த பிரித்தா தேவி நேற்று முன்தினம் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us