ADDED : டிச 24, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ரூ.3 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை ரோடு புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது.
2025 - 2026ம் ஆண்டில் சாலை உட்கட்டமைப்பு நிதி மூலம் ஆண்டிபட்டி ஒன்றியம் எரதிமக்காள்பட்டி முதல் கணேசபுரம் பிரிவு வரை 5 கி.மீ., தூரம் ரோடு புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளதாக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, உதவி பொறியாளர் முருகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

