sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கோயிலில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

/

 கோயிலில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

 கோயிலில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

 கோயிலில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு


ADDED : டிச 18, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.காமாட்சிபுரத்தில் துளசி பெருமாள் கோயிலில் மார்கழி பூஜை நடந்து வருகிறது. இரவில் பூஜாரி காமாட்சி கோயில் கதவை பூட்டி சென்றார்.

மர்மநபர்கள் கோயில் பூட்டு, கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க மாங்கல்யம்,பேட்டரி, சிசிடிவி கேமரா மற்றும் அபிஷேகப் பொருட்கள் என மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றனர். வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-






      Dinamalar
      Follow us