sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை

/

குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை

குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை

குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை


ADDED : டிச 13, 2024 05:06 AM

Google News

ADDED : டிச 13, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுச் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

குடிநீர் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும், மேல்நிலைத் தொட்டிகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். நகராட்சிகளில் குளோரினேசன் சரியானவிகிதத்தில் மேற்கொண்டாலும், மேல் நிலைத் தொட்டியை சுத்தம் செய்வது அத்தி பூத்தாற் போல தான் மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு மேல்நிலைத் தொட்டியிலும் டன் கணக்கில் சகதி சேகரமாகி உள்ளது.

காரணம் ஆண்டிற்கு ஒரு முறை கூட பல ஊர்களில் சுத்தம் செய்வது இல்லை. இதனால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்வதை உறுதி செய்ய பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us