sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற டிராக்டர்கள் பறிமுதல்

/

அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற டிராக்டர்கள் பறிமுதல்


ADDED : ஜூன் 20, 2024 05:19 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் அனுமதியின்றி செங்கல் காளவாசலுக்கு மண் ஏற்றிச் சென்ற இரு டிராக்டர்களை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன், வருவாய் ஆய்வாளர் முத்தமிழ் ஆகியோர் பாலக்கோம்பை ஈஸ்வரன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரு டிராக்டர்களில் காளவாசல் மண் கொண்டு சென்றனர். அவர்களை விசாரித்ததில் டிராக்டர்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள் ஓடி விட்டனர்.

டிராக்டர்கள் ராஜதானி போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ராயவேலூரைச் சேர்ந்த கரையாண்டி 50, கென்னடி நகரைச் சேர்ந்த சுந்தரமகாலிங்கம் ஆகியோர் மீது ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us