sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பளியன்குடிக்கு ரோடு வசதி; நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு

/

பளியன்குடிக்கு ரோடு வசதி; நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு

பளியன்குடிக்கு ரோடு வசதி; நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு

பளியன்குடிக்கு ரோடு வசதி; நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு


ADDED : ஏப் 04, 2024 11:50 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : லோயர்கேம்ப் பளியன்குடியில் நீண்ட நாள் பிரச்னையாக இருந்து வந்த ரோடு அமைக்கும் பணி வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.

லோயர்கேம்ப் அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பளியன்குடி. 53 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளதால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் சுருளியாறு மின்நிலைய ரோடு விலக்கிலிருந்து பளியன்குடிக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இதனை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் 500 மீட்டர் தூரத்திற்கு வனத்துறையினர் ரோடு அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

இது தவிர காட்டு யானைகள் தொந்தரவு அதிகம் இருந்ததால் வனப்பகுதியை ஒட்டி அகழி சீரமைத்து சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us