sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரோட்டோர கடைகளில் எடை அளவிற்கு கற்களின் பயன்பாடு அதிகரிப்பு  தொழிலாளர் நலத்துறை ஆய்வு தேவை

/

ரோட்டோர கடைகளில் எடை அளவிற்கு கற்களின் பயன்பாடு அதிகரிப்பு  தொழிலாளர் நலத்துறை ஆய்வு தேவை

ரோட்டோர கடைகளில் எடை அளவிற்கு கற்களின் பயன்பாடு அதிகரிப்பு  தொழிலாளர் நலத்துறை ஆய்வு தேவை

ரோட்டோர கடைகளில் எடை அளவிற்கு கற்களின் பயன்பாடு அதிகரிப்பு  தொழிலாளர் நலத்துறை ஆய்வு தேவை


ADDED : ஏப் 26, 2024 01:11 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் ரோட்டோர சிறு வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகளில் எடைக்கற்களுக்கு பதிலாக கற்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலர் குடும்பத்துடன் உள்ளூர், வெளியூர் சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர். சுற்றுலா உறவினர் வீடுகளுக்கு செல்லும் போது பலர் ரோட்டோர கடைகளில் பழங்கள், பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். பல இடங்களில் 50 கிராம், 100 கிராம் எடை கற்களுக்கு பதிலாக கற்களை எடை அளவாக பயன்படுத்தி அளவீடு செய்கின்றனர். நுகர்வோர் குறைந்த எடையில் வாங்கி ஏமாறும் நிலை ஏற்படுகிறது. நலத்துறை அதிகாரிகள் முத்திரை இடாத தராசுகள், எடை கற்களுக்கு பதிலாக கற்கள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தராசுகளின் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us