sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

கோவில் உண்டியலுடன் மர்ம நபர்கள் ஓட்டம்

/

கோவில் உண்டியலுடன் மர்ம நபர்கள் ஓட்டம்

கோவில் உண்டியலுடன் மர்ம நபர்கள் ஓட்டம்

கோவில் உண்டியலுடன் மர்ம நபர்கள் ஓட்டம்


ADDED : பிப் 09, 2024 01:57 AM

Google News

ADDED : பிப் 09, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநறையூரில் உள்ள பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோவிலில் சனி பகவான் அருள் பாலிக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கோவில் பணியாளர்கள் வந்து பார்த்த போது, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

நாச்சியார் கோவில் போலீசார் விசாரணையில், மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து, உண்டியல்கள், 'சிசிடிவி' கேமராவை உடைத்து, உண்டியலுடன் தப்பியது தெரிந்தது. கோவிலில் இருந்த உண்டியல் கடந்த 7ம் தேதி திறந்து எண்ணப்பட்டு, அதில் இருந்த 70,000 ரூபாய், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

அதை அறியாமல் கோவிலுக்குள் வந்து, கேமராக்களை உடைத்து, உண்டியலை திருடிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us