sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

கொளுத்தும் வெயிலில் 'ரெயின்கோட்': அமைச்சர் செழியன் 'தொலைநோக்கு'

/

கொளுத்தும் வெயிலில் 'ரெயின்கோட்': அமைச்சர் செழியன் 'தொலைநோக்கு'

கொளுத்தும் வெயிலில் 'ரெயின்கோட்': அமைச்சர் செழியன் 'தொலைநோக்கு'

கொளுத்தும் வெயிலில் 'ரெயின்கோட்': அமைச்சர் செழியன் 'தொலைநோக்கு'

9


UPDATED : ஏப் 08, 2025 07:23 AM

ADDED : ஏப் 08, 2025 06:39 AM

Google News

UPDATED : ஏப் 08, 2025 07:23 AM ADDED : ஏப் 08, 2025 06:39 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் : மழைக்காலம் துவங்க பல மாதங்கள் உள்ள நிலையில், கொளுத்தும் வெயிலில், பால் வியாபாரிகளுக்கு அமைச்சர் கோவி. செழியன், 'ரெயின் கோட்' வழங்கியது பேசு பொருளாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், நேற்று முன்தினம் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தன் சொந்த நிதியிலிருந்து, 130 பால் விற்பனையாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார்.

மழைக்காலம் துவங்க இன்னும் பல மாதங்கள் உள்ள சூழலில், கொளுத்தும் வெயிலில் ரெயின் கோட் வழங்கியது, தொகுதி மக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

'அமைச்சர் இதுபோன்று, 'தொலைநோக்கு' எண்ணத்துடன் திட்டங்களை செயல்படுத்தினால், தொகுதி இன்னும் சிறப்பாக இருக்கும்' என, பொதுமக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us