sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 அம்மை நோய் தாக்கிய கன்றுகளுக்கு தடுப்பூசி

/

 அம்மை நோய் தாக்கிய கன்றுகளுக்கு தடுப்பூசி

 அம்மை நோய் தாக்கிய கன்றுகளுக்கு தடுப்பூசி

 அம்மை நோய் தாக்கிய கன்றுகளுக்கு தடுப்பூசி


ADDED : டிச 25, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் தினமலர் செய்தியை அடுத்து கன்றுகுட்டிகளுக்கு நேற்று கால்நடைத்துறையினர் தடுப்பூசி செலுத்தினர்.

திருப்புவனம் வட்டாரத்தில் வயல்சேரி, பழையனூர், மடப்புரம், மணல்மேடு, பெத்தானேந்தல், கீழடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் வளர்ப்பு பிரதான தொழிலாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கன்று குட்டிகளுக்கு அம்மை நோய் வெகு வேகமாக பரவி வருகிறது. நோய் பாதித்த கன்றுகுட்டிகளின் உடல் முழுவதும் கொப்புளம் தோன்றியுள்ளது. வாய்ப்பகுதி முழுவதும் புண்ணாக மாறியதால் பால் குடிக்க முடியாமல் கன்று குட்டிகள் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன.

இதனால் கால்நடை வளர்ப்பவர்களின் அச்சம் குறித்து தினமலர் நாழிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை மணல்மேடு கிராமத்தில் கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் தலைமையில் கன்றுகுட்டிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us