sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மண் அள்ளிய இருவர் கைது

/

மண் அள்ளிய இருவர் கைது

மண் அள்ளிய இருவர் கைது

மண் அள்ளிய இருவர் கைது


ADDED : மே 09, 2025 01:49 AM

Google News

ADDED : மே 09, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா சவேரியார் பட்டினம் சிறுவத்தி பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக கிடைத்த தகவலை அடுத்து வி.ஏ.ஓ., அப்பகுதியை பார்வையிட்டார்.

மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் அனுமதி இன்றி மண் அள்ளிக் கொண்டு இருந்ததை பார்த்து திருவேகம்புத்தூர் போலீசில் புகார் செய்தார்.

டிராக்டர் டிரைவர் இளங்குடி காளிமுத்து மகன் சுரேஷ் 30. இயந்திர டிரைவர் பழநியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் 47 இருவரையும் போலீசார் கைது செய்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us