sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3பேர் கைது

/

ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3பேர் கைது

ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3பேர் கைது

ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3பேர் கைது


ADDED : மார் 21, 2024 02:08 AM

Google News

ADDED : மார் 21, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மதுரை -பரமக்குடி 4 வழிச்சாலையில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை சிலைமான் ரயில் நிலைய மாஸ்டராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஹி மான்பு மதுகர் விமல் 29, பணியாற்றி வருகிறார். மதுரை ரிங் ரோட்டில் இருந்து ஷேர் ஆட்டோவில் சிலைமான் வந்தவரை மணலுார் அருகே கடத்தி சென்று மிரட்டி அலைபேசி, பணத்தை ஆட்டோ டிரைவர் உட்பட மூன்று பேர் பறித்து சென்றது. திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் 20, வசந்த குமார் 20, 16 வயது சிறுவன் மூன்று பேரை கைது செய்தனர். வழிப்பறிக்காக அருண்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்த ஆட்டோவை விலைக்கு வாங்கி உள்ளார். போலீசார் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us