sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிளஸ் 2 தமிழ் தேர்வு: 14,904 பேர் பங்கேற்பு  காயமுற்ற மாணவிக்கு அனுமதி 

/

பிளஸ் 2 தமிழ் தேர்வு: 14,904 பேர் பங்கேற்பு  காயமுற்ற மாணவிக்கு அனுமதி 

பிளஸ் 2 தமிழ் தேர்வு: 14,904 பேர் பங்கேற்பு  காயமுற்ற மாணவிக்கு அனுமதி 

பிளஸ் 2 தமிழ் தேர்வு: 14,904 பேர் பங்கேற்பு  காயமுற்ற மாணவிக்கு அனுமதி 


ADDED : மார் 02, 2024 05:10 AM

Google News

ADDED : மார் 02, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு நேற்று தொடங்கியது.

மாவட்ட அளவில் 163 பள்ளிகளை சேர்ந்த 6,800 மாணவர், 8307 மாணவிகள் என 15,107 பேர், தனித்தேர்வர்கள் 224 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான தமிழ் தேர்வு நேற்று 81 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், 6686 மாணவர்களும், 8218 மாணவிகள் என 14,904 பேர் எழுதினர்.

சிவகங்கை அரசு மகளிர் பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் ஆஷா அஜித் பார்வையிட்டார்.

இங்கு பார்வை குறைபாடுடைய 8 மாணவர்கள்ஆசிரியர்கள் துணையுடன் தேர்வு எழுதினர். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us