sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆட்சியின் மீது குறைகூற முடியாமல் தனக்கு தானே அடித்து கொள்கிறார்கள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

/

ஆட்சியின் மீது குறைகூற முடியாமல் தனக்கு தானே அடித்து கொள்கிறார்கள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

ஆட்சியின் மீது குறைகூற முடியாமல் தனக்கு தானே அடித்து கொள்கிறார்கள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

ஆட்சியின் மீது குறைகூற முடியாமல் தனக்கு தானே அடித்து கொள்கிறார்கள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு


ADDED : டிச 29, 2024 04:23 AM

Google News

ADDED : டிச 29, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: தமிழக அரசின் ஆட்சி மீது குறைசொல்ல முடியாமல், தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்கிறார்கள் என சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

இங்கு நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது, வேறு எந்த மாநிலத்திலும் தி.மு.க.,விற்கு இணையாக ஆட்சியோ, கட்சியோ இல்லை. இது எதிர்கட்சியினருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு மீது எந்தவித குறையும் கூற முடியவில்லை.

ஆங்காங்கே சில விரும்பதகாத சம்பவங்கள் நடக்கலாம். அதை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், சிலர் இதை பெரியதாக்கி அரசியல் செய்கின்றனர். சிலர் அரசியல் பக்குவம் இன்றி தன் மீது சாட்டையால் அடித்து கொள்கின்றனர். மிகப்பெரிய மாநிலத்தில் இது போன்ற சம்பவம் நடக்கும் போது, அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பல சம்பவம் நடக்கிறது. அதற்கு நாம் குறை சொல்லவில்லை, என்றார்.






      Dinamalar
      Follow us