நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோயில் ஐயப்பன் சன்னிதானத்தில் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனை பூஜை, நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் ஐயப்ப பாடல்களை பாடி பஜனை செய்தனர்.அன்னதானம் நடந்தது.

