sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையான்குடி அருகே வரத்து கால்வாயில் மணல் திருட்டு

/

இளையான்குடி அருகே வரத்து கால்வாயில் மணல் திருட்டு

இளையான்குடி அருகே வரத்து கால்வாயில் மணல் திருட்டு

இளையான்குடி அருகே வரத்து கால்வாயில் மணல் திருட்டு


ADDED : மார் 31, 2024 06:38 AM

Google News

ADDED : மார் 31, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடி அருகே வைகை வரத்து கால்வாயில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டுமென்றும், புகார் தெரிவித்தாலும் புகாரை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பார்த்திபனுார் வைகை மதகு அணையிலிருந்து சாலைக்கிராமத்திற்கு இடது பிரதான கால்வாய் மூலம் வரத்து கால்வாய் செல்கிறது. இக் கால்வாயில் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர், முள்ளியாரேந்தல் பகுதிகளில் செல்லும் கால்வாயில் இரவு நேரங்களில் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு கரையை சேதப்படுத்தி மணல் அள்ளப்படுகிறது. மணல் திருட்டு சம்பந்தமாக இளையான்குடி வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு நீர்வளத் துறை அதிகாரிகள் புகார் கொடுத்தாலும் புகாரை ஏற்க மறுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us