sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குன்றக்குடியில் ஆக.22ல்  அன்னதான கட்டட திறப்பு   

/

குன்றக்குடியில் ஆக.22ல்  அன்னதான கட்டட திறப்பு   

குன்றக்குடியில் ஆக.22ல்  அன்னதான கட்டட திறப்பு   

குன்றக்குடியில் ஆக.22ல்  அன்னதான கட்டட திறப்பு   


ADDED : ஆக 20, 2024 07:11 AM

Google News

ADDED : ஆக 20, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : குன்றக்குடியில் ஆக., 22 அன்று புதிய அன்னதான கட்டடம் திறப்பு, நுால் வெளியீடு மற்றும் பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

குன்றக்குடி ஆதின மடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு, ஆக., 22 அன்று காலை 10:00 மணிக்கு புதிய அன்னதான கட்டட திறப்பு விழா நடக்கிறது. பொன்னம்பல அடிகள் தலைமை வகிக்கிறார். மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பராமசாரியா சுவாமிகள், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலை வகிக்கின்றனர்.

புதிய அன்னதான கட்டடத்தை எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தர் திறந்து வைக்கிறார். காலை 10:30 மணிக்கு பொன்னம்பல அடிகள் எழுதிய 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்ற நுாலை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் வெளியிட, எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தர் பெறுகிறார்.

காலை 11:30 மணிக்கு நடக்கும் பாராட்டு விழாவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தருக்கு 'திருப்பணி செம்மல்' பட்டம் வழங்கி பாராட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us