sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி -- மதுரை கூடுதல் பஸ் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை

/

காரைக்குடி -- மதுரை கூடுதல் பஸ் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை

காரைக்குடி -- மதுரை கூடுதல் பஸ் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை

காரைக்குடி -- மதுரை கூடுதல் பஸ் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஏப் 23, 2024 12:07 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில் இருந்து மதுரைக்கு கூடுதலாக இடைநில்லா பஸ்களை இயக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடியில் இருந்து மதுரை, தேனி, கோயம்புத்துார், திருப்பூர், நாகர்கோவில், திருச்சி, ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு தினமும் 9 முறை ஏ.சி., பஸ்களும், 33 முறை இடைநில்லா பஸ்சும் ஓடுகின்றன. அரசு, தனியார் என 120 பஸ்களை வரை ஓடுகின்றன.

ஆனால், காரைக்குடியில் இருந்து மதுரைக்கு ஒரு ஏ.சி., பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

ஒரு சில இடைநில்லா பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன. காரைக்குடியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவம், வர்த்தக நோக்கத்திற்காக மதுரைக்கு சென்று வருகின்றனர்.

ஆனால், பயணிகள் வருகைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே காரைக்குடியில் இருந்து மதுரைக்கு கூடுதலாக ஏ.சி., பஸ்கள், இடைநில்லா பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us