sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

/

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு


ADDED : மே 22, 2024 07:49 AM

Google News

ADDED : மே 22, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : எஸ்.புதுார் அருகே பழைய நெடுவயல் கிராமத்தில் ஆதினமிளகி ஐயனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக நெடுவயல் வி.ஏ.ஓ., மணிமேகலை அளித்த புகாரில் பழைய நெடுவயலை சேர்ந்த அபுபக்கர் சித்திக், அழகு, மாதவன், பழனி, ராஜ், வெள்ளைச்சாமி, அய்யாவு ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us