sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை: சுமுக தீர்வு ஏற்படாததால் ஒத்திவைப்பு

/

கோவில் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை: சுமுக தீர்வு ஏற்படாததால் ஒத்திவைப்பு

கோவில் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை: சுமுக தீர்வு ஏற்படாததால் ஒத்திவைப்பு

கோவில் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை: சுமுக தீர்வு ஏற்படாததால் ஒத்திவைப்பு


ADDED : நவ 12, 2024 07:05 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, ஊனத்துார் கிராமத்தில் மணியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 2013ல், கோவிலில் திரு-விழா நடத்தப்பட்டது. அதன்பின், வழிபாடு தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை எழுந்ததால், திருவிழா நடத்தப்ப-டாமல் உள்ளது.

கோவில் திருவிழா நடத்தும்படி ஒரு தரப்பி-னரும், மற்றொரு தரப்பினர் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர். இதுதொடர்பாக, நேற்று தலைவாசல் தாலுகா அலுவலகத்தில், ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரிய-தர்ஷினி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மற்றொரு நாளில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, ஆர்.டி.ஓ., உத்தர-விட்டார்.






      Dinamalar
      Follow us