sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சம்பா நெல் நடவுபணி தொடக்கம்

/

சம்பா நெல் நடவுபணி தொடக்கம்

சம்பா நெல் நடவுபணி தொடக்கம்

சம்பா நெல் நடவுபணி தொடக்கம்


ADDED : செப் 10, 2025 02:20 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில், நடப்பாண்டில், 67.15 ஏக்கரில் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பா பருவம் தொடங்கியதால், இரு நாட்களாக, நெல் நடவு பணி தொடங்கியுள்ளது.

2 ஏக்கரில் ஏ.டி.டி., 57 ரக நெல், ஒரு ஏக்கரில் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி ரக நெல் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. மழைக்கேற்ப, பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை நடவு செய்யும் பணி, அடுத்தடுத்து நடக்கும் என, பண்ணை மேலாளர் ரமேஷ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us