sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சூறைக்காற்றுடன் மழை; மின்தடையால் அவதி

/

சூறைக்காற்றுடன் மழை; மின்தடையால் அவதி

சூறைக்காற்றுடன் மழை; மின்தடையால் அவதி

சூறைக்காற்றுடன் மழை; மின்தடையால் அவதி


ADDED : ஜூலை 13, 2024 08:31 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக வெயில் தாக்கம் இருந்தது.

நேற்று மாலை, 6:30 மணிக்கு சூறைக்-காற்று வீசியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்-பட்ட நிலையில் கன மழை பெய்தது. ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.அதேபோல் வாழப்பாடி, ஏத்தாப்பூர், மேட்டுப்பட்டி, காரிப்-பட்டி, பேளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. மாலை கருமேகம் சூழ்ந்து, இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு மித மழை பெய்தது. இதனால் வாழப்பாடி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்-தனர். இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.ஏற்காட்டில் நேற்று மாலை, 5:50 மணிக்கு பஸ் ஸ்டாண்ட், ஜெரீனாக்காடு, முருகன் நகர் பகுதிகளில் கருமேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் பனிமூட்டமாகம மாறியது. இதனால், 5 அடி துாரத்தில் சென்ற வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியது. மாலை, 6:25 முதல் சாரல் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்-டிகள், வாகன முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே சென்-றனர்.






      Dinamalar
      Follow us