sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அய்யனார் கோவிலில் கும்பாபிேஷகம்

/

அய்யனார் கோவிலில் கும்பாபிேஷகம்

அய்யனார் கோவிலில் கும்பாபிேஷகம்

அய்யனார் கோவிலில் கும்பாபிேஷகம்


ADDED : மார் 14, 2024 07:05 AM

Google News

ADDED : மார் 14, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே மும்முடி, இந்திரா நகரில் ஆலமுத்து அய்யனார், விநாயகர், பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளன.

அதன் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. அய்யனார், விநாயகர், பாப்பாத்தி அம்மன் சிலைகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழாவையொட்டி, நேற்று தேர் திருவிழா நடந்தது.






      Dinamalar
      Follow us