/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இளம் தலைமுறை பேச்சாளர் அ.தி.மு.க.,வில் நேர்முகத்தேர்வு
/
இளம் தலைமுறை பேச்சாளர் அ.தி.மு.க.,வில் நேர்முகத்தேர்வு
இளம் தலைமுறை பேச்சாளர் அ.தி.மு.க.,வில் நேர்முகத்தேர்வு
இளம் தலைமுறை பேச்சாளர் அ.தி.மு.க.,வில் நேர்முகத்தேர்வு
ADDED : பிப் 20, 2025 07:33 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே உள்ள, அ.தி.மு.க., அலுவல-கத்தில், மாணவரணி சார்பில், இளைய தலைமுறை பேச்சாளர் நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, 120 பேச்சாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவருக்கும் தலா, 3 நிமிடம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாணவர் அணி மாநில செயலர் ராமச்சந்திரன், மாணவர்கள் பேச்சை கேட்டார்.
ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், புறநகர் மாவட்ட மாணவரணி செயலர் கவு-சிக்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் தேர்வான பேச்சாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என,
அ.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

