sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இரு நிழற்கூடங்கள் திறப்பு விழா

/

இரு நிழற்கூடங்கள் திறப்பு விழா

இரு நிழற்கூடங்கள் திறப்பு விழா

இரு நிழற்கூடங்கள் திறப்பு விழா


ADDED : செப் 24, 2024 07:32 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: இரண்டு இடங்களில், புதிதாக கட்டப்பட்ட நிழற்கூடங்களை, ஆத்துார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பனைமடல் ஊராட்சி, அண்ணா நகர் மற்றும் இடையப்பட்டி ஆகிய இரண்டு இடங்-களில், புதிதாக நிழற்கூடம் அமைப்பதற்கு ஆத்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி தலா, 9.98 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிழற்கூடம் பணிகள் முடிந்த நிலையில் நேற்று இரு நிழற்கூ-டங்களை ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் திறந்து வைத்தார். ஒன்றிய குழு தலைவர் சின்னதம்பி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய

செயலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us