sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தென்னை, கரும்புகளை சேதப்படுத்திய யானை

/

தென்னை, கரும்புகளை சேதப்படுத்திய யானை

தென்னை, கரும்புகளை சேதப்படுத்திய யானை

தென்னை, கரும்புகளை சேதப்படுத்திய யானை


ADDED : அக் 24, 2024 03:19 AM

Google News

ADDED : அக் 24, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என் பாளையம் அடுத்த, கள்ளிப்பட்டி அருகே எரங்காட்டூர் பனங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி சபரிதரன், 46. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான, மூன்றரை ஏக்கரில் தென்னை, கரும்பு பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை வனப்-பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, சபரிதரன் தோட்-டத்தில் புகுந்து தென்னங்கன்றுகள், கரும்புகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. மேலும், தோட்டத்தில் போடப்பட்ட பைப் லைன் மற்றும் கம்பி வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்-ளது. காலை தோட்டத்திற்கு வந்த சபரிதரன் அதிர்ச்சியடைந்தார். தோட்டத்தில் யானை வந்ததற்கான கால் தடங்கள் பதிவாகி உள்-ளது. இதே போல் அதே பகுதியில் சுரேஷ், 32, என்பவர் தோட்-டத்தில் புகுந்த யானை, பயிரிடப்பட்ட கரும்பை தின்றும் சேதப்-படுத்தியும் உள்ளது.






      Dinamalar
      Follow us