sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கழிவு அகற்றுவதில் தாமதம்; பகுதி சபாவில் குற்றச்சாட்டு

/

கழிவு அகற்றுவதில் தாமதம்; பகுதி சபாவில் குற்றச்சாட்டு

கழிவு அகற்றுவதில் தாமதம்; பகுதி சபாவில் குற்றச்சாட்டு

கழிவு அகற்றுவதில் தாமதம்; பகுதி சபாவில் குற்றச்சாட்டு


ADDED : டிச 11, 2024 07:16 AM

Google News

ADDED : டிச 11, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் : ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அதன் தலைவியாக, தி.மு.க.,வை சேர்ந்த செல்வராணி, துணைத்தலைவியாக புஷ்பா உள்ளனர். நேற்று அந்தந்த வார்டுகளில் கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து சார்பில் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டங்களில் சாக்கடை கழிவை முறையாக அகற்றுவதில்லை. அப்படி அகற்றினாலும் அந்த கழிவை எடுத்துச்செல்வதில் தாமதம் செய்கின்றனர். பல வார்டுகளில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருவிளக்கு பராமரிப்பில் அதிக கவனம் தேவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை, மக்கள் தெரிவித்தனர். அதை அலுவலர்கள் குறித்துக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us