sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பாலிடெக்னிக்கில் வரும் 31 வரை சேர்க்கை

/

அரசு பாலிடெக்னிக்கில் வரும் 31 வரை சேர்க்கை

அரசு பாலிடெக்னிக்கில் வரும் 31 வரை சேர்க்கை

அரசு பாலிடெக்னிக்கில் வரும் 31 வரை சேர்க்கை


ADDED : மே 25, 2024 02:12 AM

Google News

ADDED : மே 25, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வனவாசி: வனவாசி அரசு பாலிடெக்னிக்கில் வரும், 31 வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதுகுறித்து வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் அறிக்கை:

சேலம் மாவட்டம் வனவாசியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாண்டு மாணவர் சேர்க்கை, இணைய தளம் வழியே வரும், 31 வரை நடக்கும் என, தழிழக அரசின் தொழில்நுட்ப இயக்குனரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு கடந்த மே, 10ல் தொடங்கியது. பட்டய படிப்பில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னணுவியல், மின்னியல் மற்றும் கணினிப்பொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் சேர, 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ.,) தேர்ச்சி பெற்றிருக்க

வேண்டும்.

விண்ணப்பிப்போர், www.tnpoly.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம், 150 ரூபாயை, பதிவுதாரர், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கில் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய

அவசியமில்லை.






      Dinamalar
      Follow us