sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம்; விரைந்து செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

/

100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம்; விரைந்து செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம்; விரைந்து செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம்; விரைந்து செயல்படுத்த ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 12, 2024 06:29 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள, 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி, கொங்கணாபுரம் அருகே வெள்ளாளபுரம் ஏரியில் காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஒருங்கிணைப்பாளர் தம்பயா பேசியதாவது: காவிரி உபரிநீர் திட்டத்தில் உள்ள ஏரிகளை இணைக்கும் கால்வாய் பணி முழுமை அடையவில்லை.

இதனால் நிறைய ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.வெள்ளாளபுரம் ஏரியில் உள்ள துணை உபரிநீரேற்று திட்டப்பணி முடியாததால் கன்னந்தேரி ஏரிக்கு உபரிநீர் கொண்டு செல்லவில்லை.அதேபோல் தண்ணீர் செல்லும் கால்வாய் பணிகள் பல இடங்களில் முடியாததால் உபரிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில் உபரிநீர் கால்வாய் பணிகளை முடித்து இந்த ஆண்டே, 100 ஏரிகளுக்கும் காவிரி வெள்ள உபரிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us