sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மயக்கம் அடைந்த டிரைவர் சாலை தடுப்பில் மோதிய பஸ்

/

மயக்கம் அடைந்த டிரைவர் சாலை தடுப்பில் மோதிய பஸ்

மயக்கம் அடைந்த டிரைவர் சாலை தடுப்பில் மோதிய பஸ்

மயக்கம் அடைந்த டிரைவர் சாலை தடுப்பில் மோதிய பஸ்

1


ADDED : மே 15, 2024 11:14 AM

Google News

ADDED : மே 15, 2024 11:14 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: ஈரோடு, பெரியசோமூர், பெரியத்தாள் கோவில் வீதியை சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் சண்முகராஜா, 39. நேற்று காலை, ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். 22 பயணியர் இருந்தனர். காலை, 8:00 மணிக்கு சங்ககிரி, வி.என்.பாளையத்தில் வந்தபோது, டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. 22 பயணியர் காயமின்றி தப்பினர். சண்முகராஜா, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்ககிரி போலீசார்






      Dinamalar
      Follow us