sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று சமரச வார விழா தொடக்கம்:வழக்குகளுக்கு தீர்வு காண அழைப்பு

/

இன்று சமரச வார விழா தொடக்கம்:வழக்குகளுக்கு தீர்வு காண அழைப்பு

இன்று சமரச வார விழா தொடக்கம்:வழக்குகளுக்கு தீர்வு காண அழைப்பு

இன்று சமரச வார விழா தொடக்கம்:வழக்குகளுக்கு தீர்வு காண அழைப்பு


ADDED : ஏப் 08, 2024 02:18 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்;நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச வார விழா தொடங்க உள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி அறிக்கை:

சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில், சமரச வார விழா, ஏப்., 8ல்(இன்று) தொடங்குகிறது.

இதை முன்னிட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தனி நபர், பண வசூல், குடும்பம், சொத்து ஆகிய தகராறுகள், காசோலை, மின்வாரியம், தொழிலாளர் நலம், உரிமையியல், இதர வழக்குகளை சமரச மையம் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.

இதற்கு பேச்சு நடத்தி, சமரச முறையில் தீர்வு காணப்படுவதால் வெற்றி பெற்றவர், தோற்றவர் பாகுபாடின்றி உறவுமுறை தொடர வழி செய்கிறது.

தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும். அதனால் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, இம்மையத்தில் தீர்வு காண பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us