sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

/

ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்


ADDED : மே 27, 2024 05:27 AM

Google News

ADDED : மே 27, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சியில் இயற்கை வள பாதுகாப்பு சங்க கூட்டம் நேற்று நடந்தது. அமைப்பாளர் செல்வராசு தலைமை வகித்தார். அதில் துர்க்கை அம்மன் கோவில் அருகே உள்ள பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

அந்த ஏரியின் உபரி நீர் பாதையை சீரமைக்க வேண்டும்; பெரிய ஏரி, பாப்பான் குட்டை, ராஜன் குட்டை ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கரை அமைக்க வேண்டும். அந்த, 3 ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதோடு, துார்வாரி மேட்டூர் உபரிநீரை தேக்கி, சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us