தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு


ADDED : ஏப் 10, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு'

ஓமலுார்:சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர், காடையாம்பட்டி, நாச்சனம்பட்டியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில், 3 பேர், புனுகு பூனை கறியை வெட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது.

வனத்துறையினரை பார்த்ததும், அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டனர். மீதி, 2 பேரை பிடித்து விசாரித்ததில், பண்ணப்பட்டியை சேர்ந்த விஜயகுமார், 20, தர்மபுரி மாவட்டம் வேப்பிலை சசிகுமார், 30, என தெரிந்தது.

இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடியவர், நாச்சனம்பட்டி அருள், 27, என தெரிந்தது. அவரை, வனத்துறையினர் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us