sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் உபரிநீரால் நிரம்பிய 11 ஏரிகள்

/

மேட்டூர் உபரிநீரால் நிரம்பிய 11 ஏரிகள்

மேட்டூர் உபரிநீரால் நிரம்பிய 11 ஏரிகள்

மேட்டூர் உபரிநீரால் நிரம்பிய 11 ஏரிகள்


ADDED : ஆக 10, 2024 07:33 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணை கடந்த, 30ல் நிரம்பியது. அதன் உபரிநீரை, 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை, திப்பம்பட்டி நீரேற்று நிலை-யத்தில், 31ல் சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.

இதில் முதல்கட்டமாக, 79 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்-லப்படுகிறது. உபரிநீரின் ஒரு பகுதியில் எம்.காளிப்பட்டியில் இருந்து பிற ஏரிகளுக்கும், நங்கவள்ளி ஏரியில் நிரப்பி அப்பகு-தியில் அடுத்தடுத்து உள்ள ஏரிகளிலும் நிரப்பப்படுகிறது. 10 நாட்களில் எம்.காளிப்பட்டி உள்பட, 6 ஏரிகள், நங்கவள்ளி உள்-பட, 5 ஏரிகள் என, நேற்று வரை, 11 ஏரிகளில் நீர் நிரப்பப்

பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us