தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மரப்பட்டையை வெட்டிய வாலிபருக்கு அபராதம்

மரப்பட்டையை வெட்டிய வாலிபருக்கு அபராதம்

மரப்பட்டையை வெட்டிய வாலிபருக்கு அபராதம்


ADDED : மே 08, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம் சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட குழுவினர், போதக்காடு காப்புக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது

ஒருவர் மரப்பட்டைகளை கத்தியால் வெட்டி உரித்துக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது தர்மபுரியை சேர்ந்த மாது, 49 என்பதும், மரப்பட்டைகளை வெட்டி கடத்த முயன்றதும் தெரிந்தது. அவருக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us