sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூடுதல் வகுப்பறை கட்டமாணவர்கள் கோரிக்கை

/

கூடுதல் வகுப்பறை கட்டமாணவர்கள் கோரிக்கை

கூடுதல் வகுப்பறை கட்டமாணவர்கள் கோரிக்கை

கூடுதல் வகுப்பறை கட்டமாணவர்கள் கோரிக்கை


ADDED : மார் 18, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 18, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுதல் வகுப்பறை கட்டமாணவர்கள் கோரிக்கை

சேலம்:சங்ககிரி, அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கிறோம். சில ஆண்டுக்கு முன், உயர்நிலைப்பள்ளியாக இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கான வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், தற்காலிக கூடாரம், ஆய்வகங்களில் வகுப்பு நடக்கிறது. மாணவர்கள் நலன்கருதி கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us