sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பொதுமக்கள் அவதி

/

குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பொதுமக்கள் அவதி

குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பொதுமக்கள் அவதி

குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பொதுமக்கள் அவதி


ADDED : செப் 10, 2024 07:05 AM

Google News

ADDED : செப் 10, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், நத்தமேடு பிரிவு எதிரில் குழாய் உடைந்து, காவிரி குடிநீர் வெளியேறி வருகிறது.

சாலையோரத்தில் தேங்கிய தண்ணீரால், மண் பாதை சேறு, சக-தியாக மாறியுள்ளது. அந்த வழியாக செல்லும் கனரக வாக-னங்கள், சேறு கலந்த தண்ணீரை, வாரி அடிக்கிறது. குழாய் உடைந்து, இரண்டு மாதத்திற்கு மேலாகியும் சரி செய்யப்பட-வில்லை. கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலையோரம் ஒதுங்கும் மக்கள், சேற்றில் வழுக்கி விழுகின்றனர்.

தண்ணீர் தேங்கிய பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சேற்றில் விழுந்து காயமடைகின்றனர். குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரால், பள்ளி மாணவ, மாண-வியர் பெரும் சிரமத்திற்கு

ஆளாகின்றனர். குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us