தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு

சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு

சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு


ADDED : ஏப் 10, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு

கெங்கவல்லி:தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, சுவேத நதி குறுக்கே உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தேன் கூடு உள்ளது. அதில் இருந்த தேனீக்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு, பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை கொட்டின. இதில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் நேற்று, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த தேன் கூட்டை அழித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us