sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பால வேலையை முடிக்க கோரிக்கை 

/

 பால வேலையை முடிக்க கோரிக்கை 

 பால வேலையை முடிக்க கோரிக்கை 

 பால வேலையை முடிக்க கோரிக்கை 


ADDED : டிச 20, 2025 06:20 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: நகரிகாத்தான் பால வேலையை விரைவாக முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

திருவாடானை-ஓரியூர் சாலையில் நகரிகாத்தான் அருகே தரைபாலத்தை உயர்த்தி பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள் சிறுநல்லுார் வழியாக செல்கின்றன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பாலத்தின் அருகே மாற்றுப் பாதை இல்லாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவாடானை-ஓரியூர் முக்கிய சாலையாக திகழ்வதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பஸ்கள் நிறுத்தப்பட்டதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் அடைந்துள்ளனர்.

பாலம் அத்தியாவசிய தேவையாக இருந்த போதும், போக்குவரத்து பாதிப்பதால் பெரும் சிரமமாக உள்ளது. எனவே பால வேலையை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us