sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போலீஸ் ஏட்டு பலி: வாகனம் கண்டுபிடிப்பு

/

போலீஸ் ஏட்டு பலி: வாகனம் கண்டுபிடிப்பு

போலீஸ் ஏட்டு பலி: வாகனம் கண்டுபிடிப்பு

போலீஸ் ஏட்டு பலி: வாகனம் கண்டுபிடிப்பு


ADDED : செப் 11, 2025 05:12 AM

Google News

ADDED : செப் 11, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம் : வாகனம் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு முருகானந்தம் பலியான வழக்கில் தப்பி ஓடிய வாகன டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொண்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 49. இவர் ராமநாத புரம் ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார். செப்.,8 அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை ஏ.மணக்குடி பஸ் ஸ்டாப்பில் ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பாலைக்குடி போலீசார் விபத்து ஏற்படுத்திய பதிவு எண் இல்லாத சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய ஆர்.எஸ்.மங்கலம் பல்லாக்கு ஒலியுல்லா தெருவை சேர்ந்த குழந்தை மகன் அருண்பாண்டியனை 27, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us