sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் பாலத்தை ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அக்.14 ல் ஆய்வு

/

பாம்பன் பாலத்தை ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அக்.14 ல் ஆய்வு

பாம்பன் பாலத்தை ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அக்.14 ல் ஆய்வு

பாம்பன் பாலத்தை ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அக்.14 ல் ஆய்வு


ADDED : அக் 12, 2024 01:05 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அக்., 14 ல் ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் ஆய்வு செய்யவுள்ளார்.

பாம்பன் பழைய பாலம் பழுதடைந்ததால் புதிய பாலம் அமைக்கும் பணிகள் 2020 ஆக., மாதம் ரூ. 550 கோடியில் துவங்கப்பட்டது. நுாற்றாண்டுகள் கடந்த பழைய பாம்பன் பாலம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2022 டிச., 24 முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. பாம்பனில் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட செங்குத்து துாக்குப்பாலம் பணிகள் நிறைவு பெற்று சில தினங்களுக்கு முன் சோதனைகளும் நடத்தப்பட்டது. பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாம்பன் பாலப்பணிகளை தென்னக ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் அக்.,14 ல்ஆய்வு செய்ய உள்ளார் என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us