sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

'கச்சத்தீவை பிரதமர் மோடி மட்டுமே மீட்க முடியும்' ஜான்பாண்டியன் பேட்டி

/

'கச்சத்தீவை பிரதமர் மோடி மட்டுமே மீட்க முடியும்' ஜான்பாண்டியன் பேட்டி

'கச்சத்தீவை பிரதமர் மோடி மட்டுமே மீட்க முடியும்' ஜான்பாண்டியன் பேட்டி

'கச்சத்தீவை பிரதமர் மோடி மட்டுமே மீட்க முடியும்' ஜான்பாண்டியன் பேட்டி

1


ADDED : ஏப் 08, 2025 07:03 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 07:03 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தி.மு.க., தாரைவார்த்த கச்சத்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

நேற்று இரவு 7: 20 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜான்பாண்டியன், கட்சி நிர்வாகிகளுடன் தரிசனம் செய்தார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் பிரதமர் மோடி ஆட்சியின் வரலாற்று சாதனை.

முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேறாது. இது அறிவிப்புடன் காணாமல் போய்விடும். கச்சத்தீவை தி.மு.க., தாரைவார்த்து கொடுத்து விட்டு சட்டசபையில் மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுவது கேலிக் கூத்தாக உள்ளது. பிரதமர் மோடியால் மட்டுமே கச்சதீவை மீட்க முடியும். இதனையும் பிரதமர் மோடி செய்து காட்டுவார் என்றார்.






      Dinamalar
      Follow us