sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கோரிக்கை

/

கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கோரிக்கை

கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கோரிக்கை

கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கோரிக்கை


ADDED : மார் 06, 2025 03:10 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை ஜெட்டி பாலம் அருகே நகராட்சி நிர்வாகத்தால் ஐந்து கழிப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 2015ல் மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் கீழக்கரை நகரில் கழிப்பறை வளாகம் அமைக்கப்பட்டது.

தற்காலிக கழிப்பறை வளாகம் எவ்வித பராமரிப்பும் இல்லாததால் மத்திய அரசு ஒதுக்கிய நிதி வீணடிக்கப்பட்டது. பொதுமக்கள் கூறியதாவது:

கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகின்றனர். இந்நிலையில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க ஒதுங்குகின்றனர்.

அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க இப்பகுதியில் அத்தியாவசியமாக கழிப்பறை வளாகம் தேவையாக உள்ளது. எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான சமுதாய கழிப்பறை வளாகம் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us