sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கட்டாலங்குளத்தில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி

/

கட்டாலங்குளத்தில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி

கட்டாலங்குளத்தில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி

கட்டாலங்குளத்தில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி


ADDED : ஏப் 12, 2024 04:24 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி அருகே வேப்பங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாலங்குளத்தில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கட்டாலங்குளத்தில் குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

வேப்பங்குளத்தில் இருந்து கட்டாலங்குளம் செல்லக்கூடிய 3 கி.மீ., ரோடு அமைத்து பத்தாண்டுகளுக்கும் மேலாகியுள்ளதால் குண்டும் குழியுமாக உள்ளது.

பா.ஜ., தெற்கு ஒன்றியதலைவர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:

பெருநாழியில் இருந்து சாயல்குடி செல்லும் வழியில் கட்டாலங்குளம்அமைந்துள்ளது. இங்கு பொதுமக்கள் குடிநீர்குழாய்களில் தண்ணீர்வரத்தின்றி காட்சி பொருளாக உள்ளது.

ஒரு குடம் தண்ணீர் ரூ.10க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். 3 கி.மீ., தொலைவிற்கான ரோடு சேதமடைந்துள்ளதால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் லோக்சபா தேர்தலுக்குப் பின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us